சக காவலர் தாக்கியது குறித்து தெரிவித்த புகார்மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயிற்சி பெண் காவலர், வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
சக காவலர் தாக்கியது குறித்து தெரிவித்த புகார்மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயிற்சி பெண் காவலர், வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.